ஆசை
மூளை பயிருக்கு அவ்வப்போது களையெடுக்கனும்
மன உடுப்பை அப்பப்ப சலவை செய்யனும்
உடல் யந்திரத்தை சோர்ந்து விடாது ஓட்டனும்
எண்ணக் குதிரையை வழி மாறாமல் செலுத்தனும்
செயல் கருவியை சரியாக பயன்படுத்தனும்
பேச்சாற்றலை பக்குவமாய் அமைக்கனும்
வாழ்வு ரசனையாக குறிக்கோள் ஒன்று இருக்கனும்.........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment